உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடியில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு

மாடியில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு

சென்னை,புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஆயிஷா, 19; தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரியில், 2ம் ஆண்டு மாணவி.கடந்த, 12ம் தேதி, கல்லுாரியின் இரண்டாவது தளத்தில் இருந்து கீழே குதித்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று உயிரிழந்தார்.தேனாம்பேட்டை போலீசார் விசாரணையில், ஆயிஷாவின் சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்ததும், அவரது இழப்பில் இருந்து மீண்டு வரமுடியாத ஆயிஷா, தற்கொலைக்கு முயற்சித்ததும் தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ