உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விரைவு ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி 

விரைவு ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி 

ஆவடி, அண்ணனுார் ரயில்வே மேம்பாலம் அருகே, 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், தண்டவாளத்தை கடக்க முயன்று, அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. இறந்தவர் யார் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை