மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை
24-Sep-2025
ஆனைமலை; அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று,15ம் தேதி காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. அங்கலகுறிச்சி கோட்ட அலுவலகத்தில், உடுமலை மின்பகிர்மான வடட்ம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில்,கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள்பங்கேற்றுகுறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை,அங்கலகுறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.
24-Sep-2025