உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிக்கு கணினி வழங்கல்

அரசு பள்ளிக்கு கணினி வழங்கல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கிருஷ்ணா டிரஸ்ட் சார்பில், சமத்துார் வாணவராயர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், கிருஷ்ணா டிரஸ்ட் தாளாளர்கள் கோபாலகிருஷ்ணன், முத்துலட்சுமி ஆகியோர், பள்ளி தலைமையாசிரியர் குமாரராஜாவிடம் கணினியை வழங்கினர். தொடர்ந்து, பிரிண்டர் வழங்குவதாக தெரிவித்தார். இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி