உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சொற்பொழிவு நிகழ்ச்சி

சொற்பொழிவு நிகழ்ச்சி

புவனகிரி: திருவருள் இறைப்பணி மன்றம் சார்பில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடந்தது.புவனகிரியில் மாதம் தோறும் இறைப்பணி மன்றம் சார்பில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது.இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. மன்ற செயலர் முருகன் வரவேற்றர். சிதம்பரம் தில்லை தமிழ்ச்சங்க செயலாளர் புலவர் மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 'கலிக்கம்ப நாயனார்' குறித்து சொற்பொழிவாற்றினார்.ஏற்பாடுகளை இறைப்பணி மன்ற நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை