உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தந்தை புகார் 

மகள் மாயம் தந்தை புகார் 

பண்ருட்டி : பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் தேவதர்ஷினி, 16; புதுப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவர், கடந்த 25ம் தேதி காலை பொது தேர்வு எழுதியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை