மேலும் செய்திகள்
குறைகேட்புக் கூட்டம்: 440 மனுக்கள் குவிந்தன
01-Oct-2024
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டது.டி.ஆர்.ஓ., ராஜசேகரன் உட்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
01-Oct-2024