உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை

சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையொட்டி நேற்று சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு யாகம் நடத்தினர்.108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் நடத்தி சங்காபிஷேகம் செய்தனர்.மூலவர் வள்ளி தேவசேனா சமேதராய் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பூஜைகளை லோகு குருக்கள் செய்தார். இதேப் போன்று, அருள்தரும் அய்யப்பன், பூலோகநாதர், வரசித்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ