மேலும் செய்திகள்
சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
29-Apr-2025
நடுவீரப்பட்டு; பல்லவராயநத்தம் அற்புத அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்வசம் நடந்தது.நடுவீரப்பட்டு - பாலுார் சாலையில் உள்ள பல்லவராயநத்தம் கிராமத்தில் அற்புத அங்காளம்மன் கோவில் அமாவாசையொட்டி நேற்று முன்தினம் இரவு சிறப்பு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
29-Apr-2025