உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இரு பெண்கள் மாயம்

இரு பெண்கள் மாயம்

மொரப்பூர்: பென்னாகரம் தாலுகா சின்னவத்தலாபுரத்தை சேர்ந்தவர் குழந்தை ஏசு, 30, இவரது மனைவி மலர்விழி, 23. குழந்தை ஏசு வேலுாரில் உள்ள சிப்ஸ் கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த, 21ல் மாலை, 5:30 மணிக்கு மலர்விழி தன் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார்-படி ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.மொரப்பூர் அடுத்த அம்பாலப்பட்டியை சேர்ந்தவர் ரதிதேவி, 21. இவர், நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தவர் கடந்த, 15ல் மதியம் மாயமானார். அவரது தந்தை குருபரன், 50, மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை