ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரதியார் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் முகமது நசுருதீன், செல்லமுத்து தலைமை வகித்தனர்.