உள்ளூர் செய்திகள்

யானை நடமாட்டம்

பழநி: பழநி ஆயக்குடி, வரதமா நதி அணை பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் பொதுமக்கள் நேரில் கண்டுள்ளனர். தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ