உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு நேர்காணல்

மாணவர்களுக்கு நேர்காணல்

திண்டுக்கல் : பழநி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேர்காணல் நடத்தப்பட்டது. முதல்வர் கந்தசாமி, ஆடைவடிவமைப்புத்துறை ஒருங்கிணைப்பாளர் ரமேஸ் பேசினார். திருப்பூரை நிறுவன குவாலிட்டி மேலாளர் சிவபாலன், டெக்னிக்கல் ஹெட் சரவண மூர்த்தி நேர்காணல் நடத்தினர். துறை பொறுப்பாளர் மனோகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை