உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆடு திருடிய இருவர் கைது

 ஆடு திருடிய இருவர் கைது

வடமதுரை: வேல்வார்கோட்டை பிரிவு இந்திரா நகரில் அதே பகுதி சுப்பையா 70, வீட்டின் வெளியே ஆட்டுக்கிடாய் ஒன்றை கட்டி வைத்திருந்தார். இரவு 10:00 மணிக்கு டூவீலரில் வந்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ் நகர் வினோத் 28, கிழக்கு கோவிந்தாபுரம் அஸ்கர் மீரான் 21 ,ஆகியோர் ஆட்டு கிடாயை திருடி சென்றனர். இருவரையும் வடமதுரை எஸ்.ஐ., தாவூதுஉசேன் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜன 09, 2026 03:49

பலப் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்தவர்கள் சைரன் காரில் வலம் வருகிறார்கள். ஆடு திருடியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்கள் ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் தந்தை கருணாநிதியின் வாரிசுகளிடம் பாலபாடம் படிக்க வேண்டும் - நம்ம ஐந்து கட்சி அமாவாசை, நேரு, வேலு மாதிரி.


முக்கிய வீடியோ