உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

வடமதுரை; சித்துவார்பட்டி வடுகபட்டியை சேர்ந்தவர் திருப்பதி 35. திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் இவர் உறவினரான 16 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி அவரை கர்ப்பிணியாக்கினார். குழந்தையும் பிறந்தது. விசாரணை நடத்திய வடமதுரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் திருப்பதியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை