உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 10ம் வகுப்பு மாற்று சான்றிதழ் தற்காலிக சான்று வினியோகம்

10ம் வகுப்பு மாற்று சான்றிதழ் தற்காலிக சான்று வினியோகம்

ஈரோடு : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, ௧௦ம் தேதி வெளியான நிலையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, அசல் மாற்று சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் பட்டியல் நேற்று வழங்கப்பட்டது. பல பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் பட்டியல், டவுன் லோடு ஆவதில், மிகுந்த கால தாமதம் ஏற்பட்டது. ஈரோடு மாநகரில் பெரும்பாலான பள்ளி மாணவ, மாணவியர் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வாங்க ஆர்வம் காட்டவில்லை. பத்தாவது படித்த பள்ளியிலேயே மேல்நிலை கல்வியை தொடர விரும்புவதே இதற்கு காரணமாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை