உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

பு.புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சுப்புரத்தினம், கடந்த வாரம் நீலகிரி மாவட்டம், மசினகுடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் கீதாவை, புன்செய் புளியம்பட்டிக்கு நியமனம் செய்யப்பட்டார். நேற்று, புன்செய்புளியம்பட்டி இன்ஸ்பெக்டராக கீதா பொறுப்பேற்றுக் கொண் டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை