மேலும் செய்திகள்
ஈரோடு ஏ.டி.எஸ்.பி., இடமாற்றம்
03-Mar-2026
ஈரோடு: கோவை மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய பிரேம் ஆனந்தன், ஈரோடு மாவட்ட தலைமை-யிட ஏ.டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்-பேற்று கொண்டார். அவருக்கு எஸ்.பி. கிரன் ஸ்ருதி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
03-Mar-2026