உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானையால் வாழை சேதம்

யானையால் வாழை சேதம்

யானையால் வாழை சேதம்டி.என்.பாளையம், அக்.16--டி.என்.பாளையம் அருகே பெருமுகை, வலையபாளையம், மேட்டுக்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன், 58; தனக்கு சொந்தமான, ௫ ஏக்கர் நிலத்தில், வாழை பயிரிட்டுள்ளார். நேற்று அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை