உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

கோபி: கோபி அருகே கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகள் பிரித்திகா, 17; கோபியில் தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பெற்று வருகிறார். கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க-வில்லை. தாய் ரங்கம்மாள் புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி