உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரட்டுபள்ளத்தில் மட்டும் லேசான மழை

வரட்டுபள்ளத்தில் மட்டும் லேசான மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கனமழை, 20ம் தேதி பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. கன மழையை எதிர்பார்த்து, அனைத்து தரப்பு மக்களும் காத்திருந்தனர். ஆனால் வரட்டுபள்ளம் அணை பகுதியில் மட்டும், 1 மி.மீ மழை பெய்தது. மாவட்டத்தில் பிற இடங்களில் மழை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை