மேலும் செய்திகள்
சென்னிமலையில்15.80 மி.மீ., மழை
08-May-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கனமழை, 20ம் தேதி பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. கன மழையை எதிர்பார்த்து, அனைத்து தரப்பு மக்களும் காத்திருந்தனர். ஆனால் வரட்டுபள்ளம் அணை பகுதியில் மட்டும், 1 மி.மீ மழை பெய்தது. மாவட்டத்தில் பிற இடங்களில் மழை இல்லை.
08-May-2025