மேலும் செய்திகள்
கலெக்டரிடம் மாற்றுத்திறனாளி கண்ணீர்
11-Sep-2024
மாற்றுத்திறனாளிகள்40 பேருக்கு பணிஈரோடு, செப். 25-ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், 135 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றதில், 40 பேருக்கு, பணியாணை வழங்கப்பட்டது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ராதிகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
11-Sep-2024