உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் தொழிலாளி சாவு

விபத்தில் தொழிலாளி சாவு

பவானி: அம்மாபேட்டையை அடுத்த நெருஞ்சிப்பேட்டை வேடிச்சி வீதியை சேர்ந்தவர் வீரப்பன், 69, கூலி தொழிலாளி. மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக வீட்டில் இருந்து, பவானி-மேட்டூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நேற்று காலை நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த பிக்கப் வேன் மோதி காயம-டைந்தார். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்-பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை