உள்ளூர் செய்திகள்

பைக் மாயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தலை சேர்ந்தவர் முத்துசாமி மகன் கணேசன்,60; இவர் கடந்த 14ம் தேதி இரவு 8 மணியளவில் தனது மொபட்டை கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதி அருகே நிறுத்திவிட்டு காய்கறி மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது பைக் திருடு போன தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி