மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
09-Jun-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்த ராயர் மகள் தீபிகா,17; இவர் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து நிலத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்திரனர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-Jun-2025