உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட கபடி போட்டியில் வெற்றி

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட கபடி போட்டியில் வெற்றி

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 17 வயதுக்கு உட்பட்ட மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, தலைமை ஆசிரியர் ரத்தினம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்வேலன், பேபி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் வெற்றி பெற்றதால், மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை