உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கழிவுநீர் கால்வாய் அமைக்க பூஜை

கழிவுநீர் கால்வாய் அமைக்க பூஜை

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 9வது வார்டுக்கு உட்பட்ட திம்மசந்திரம் பகுதியில், நமக்கு நாமே திட்டத்தில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்கும் பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, கவுன்சிலர் கிருஷ்ணப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி