மேலும் செய்திகள்
கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
27-Sep-2025
ஓசூர், சூளகிரி அடுத்த தியாகரசனப்பள்ளி வி.ஏ.ஓ., பாக்கியராஜ் மற்றும் அலுவலர்கள் தியாகராசனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 5 கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. பாக்யராஜ் புகார்படி, சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
27-Sep-2025