உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தலைமையாசிரியர் மாயம்

தலைமையாசிரியர் மாயம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கொத்தகொண்டப்பள்ளி அருகே திருப்பதி வேலி லே அவுட்டை சேர்ந்தவர் விக்டர் அருள்ராஜ், 73. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்; கடந்த, 24ம் தேதி மாலை, 5:00 மணிக்கு ஓசூர் பழைய மத்திகிரி அருகே ராயல் ஆற்காடு லே அவுட்டில் உள்ள தனது மகன் ஜெனு, 36, வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு சென்றார். ஆனால், வீட்டை சென்றடையாமல் மாயமானார். அவரது மகன் புகார்படி, மத்திகிரி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை