உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆடி களரி உற்ஸவம்

ஆடி களரி உற்ஸவம்

மதுரை: மதுரை திருப்பாலை சாரதி நகர் ஜெனகை மாரியம்மன் கோயில் ஆடி களரி உற்ஸவத்தில் முப்பெருந்தேவியருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பவுர்ணமி சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் செய்தனர். மறுநாள் நடந்த அன்னதானத்தை கவுன்சிலர் ராமமூர்த்தி துவங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி