வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முஸ்லிம்கள் பிரதி வெள்ளிக்கிழமை தொழுகை செய்ய மசூதிக்கு செல்வர். ஒருவரும் தவறுவதில்லை. கிருத்துவர் பிரதி ஞாயிறு சர்ச்சுக்கு சென்று வழிபடுவர். ஹிந்துக்கள் யாருமோ கோயில்களுக்கு வாரத்தில் ஒருநாள் என செல்வதில்லை. அப்படி சென்றால் மட்டுமே ஒற்றுமை ஏற்படும். அரசியல் கட்சிகளும் மதிக்கும். அதை விடுத்து ஆடிக்கு ஒருநாள் அமாவாசைக்கு ஒருநாள் கோயிலுக்கு போனால் இப்படித்தான் உரிமைகள் சிறிது சிறுதாக பறிபோகும். இனி மேலாவது திருந்துங்கள். உஷார் ..உஷார் .உஷார்