உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மது பாட்டில்கள் பறிமுதல்

 மது பாட்டில்கள் பறிமுதல்

பேரையூர்: அ.பாரைப்பட்டி சொடக்கு என்ற முத்து மாரியப்பன் 40. இவர் வீட்டில் 166 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். பேரையூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை