உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மரக்கன்று நடுதல்

 மரக்கன்று நடுதல்

மதுரை: மதுரை லேடிடோக் கல்லுாரி, ஓட்டல் கோர்ட் யார்ட் பை மேரியட்சார்பில் கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. அருட்பணியாளர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். வணிக நிர்வாகத்துறை தலைவர் ஜெயக்கோடீஸ்வரி வரவேற்றார்.கல்வி, தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. கல்லுாரி வணிக நிர்வாகத்துறை, மாணவர் நல அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. பேராசிரியர் பியூலா மேபல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை