உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / பரசலுார் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பரசலுார் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மயிலாடுதுறை,:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே பரசலுார் கிராமத்தில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இளம் கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் கோவிலில் நேற்று கும்பாபிேஷகம் நடைபெற்றது.தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை ஆதீனம் 293வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை