உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல்--திருச்செங்கோடு சாலையில் செயல்படும் கனரா வங்கி முன், நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. கன்வீனர் வேங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். போதிய அளவில் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்பன உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்-பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை