உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்

பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்

பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்சேந்தமங்கலம்:நாமக்கல் அருகே, மரூர்பட்டியில் பெரியமலை பெருமாள் கோவில் உள்ளது. மாசி மாத சனிக்கிழமையான நேற்று, பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. முன்னதாக, மலை உச்சியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ