உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நமக்கு நாமே திட்டம் ரூ.1.70 லட்சம் வழங்கல்

நமக்கு நாமே திட்டம் ரூ.1.70 லட்சம் வழங்கல்

திருச்செங்கோடு :திருச்செங்கோடு நகராட்சி, 21வது வார்டு கூட்டப்பள்ளி வாட்டர் டேங்க் ரோடு பகுதியில், 200 மீட்டர் நீளமுள்ள வடிகால் மற்றும் சாலை அமைக்க, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 5 லட்சத்து, 10,000 ரூபாய் மதிப்பீட்டில் பணி துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பொதுமக்கள் பங்களிப்பு தொகை, ஒரு லட்சத்து, 70,000 ரூபாய்க்கான காசோலை, திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில்ல நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு மற்றும் நகராட்சி கமிஷனர் பிரேம் ஆனந்த் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. நகராட்சி பொறியாளர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை