உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் உழவர் சந்தையில் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை

ராசிபுரம் உழவர் சந்தையில் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று தக்காளி கிலோ, 38, கத்தரி, 60, வெண்டை, 25, புடலை, 30, பீர்க்கன், 60, பாகல், 50, சுரைக்காய், 16, பச்சை மிளகாய், 36, சின்ன வெங்காயம், 50, பெரிய வெங்காயம், 80, முட்டைகோஸ், 30, கேரட், 80, பீன்ஸ், 100, பீட்ரூட், 36 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், வாழைப்பழம், 40, கொய்யா, 50, பப்பாளி, 20, தர்பூசணி, 20, சித்தாப்பழம், 35, எலுமிச்சை, 60, விலாம்பழம், 40 ரூபாய்க்கும் விழ்பனையானது.நேற்று ஒரே நாளில், 212 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 18,445 கிலோ காய்கறி, 6,670 கிலோ பழங்கள், 340 கிலோ பூக்கள் என மொத்தம், 25,455 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு, 10.46 லட்சம் ரூபாய் ஆகும். 4,985 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை