மேலும் செய்திகள்
ரூ.4,500 லஞ்சம் வாங்கிய பிடிஓ சஸ்பெண்ட்: கலெக்டர் உத்தரவு
03-Sep-2026 | 9
ஆசிரியரை முட்டிக்கால் போட வைத்த பஞ்., செயலர் இடமாற்றம்
03-Sep-2026 | 1
பெரம்பலுார்:குரும்பலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், நிலுவையில் உள்ள, 7 மாத சம்பளத்தை வழங்கக் கோரி, கடந்த நான்கு தினங்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று, துறையூர் - பெரம்பலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மாணவர்களுடன் பேச்சு நடத்தி, அவர்களை வகுப்புக்கு அனுப்பினர்.
03-Sep-2026 | 9
03-Sep-2026 | 1