வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Mani . V
செப் 13, 2024 19:07
இல்ல புரியல. எட்டு வருடம் முன் திருமணம் நடந்தது. எட்டு வயதில் குழந்தை இருக்கிறது. எப்புடி? ஒரே குழப்பமாக இருக்கிறது.
புதுக்கோட்டை:நாகப்பட்டினம், கரியாப் பட்டினத்தைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி நீலாவதி, 28, இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடைபெற்றது. நீலாவதி கடந்த 6 மாதமாக, மணமேல்குடி அருகே ராஜாதோப்பு பகுதியில், தன் 8 வயது மகளுடன் வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நீலாவதி, கழுத்தில் சேலை சுற்றியபடி இறந்து கிடந்தார். மணமேல்குடி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
இல்ல புரியல. எட்டு வருடம் முன் திருமணம் நடந்தது. எட்டு வயதில் குழந்தை இருக்கிறது. எப்புடி? ஒரே குழப்பமாக இருக்கிறது.