கண்மாயில் மூழ்கி மூதாட்டி பலி
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே புல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி குஞ்சரம் 95. இவர் புல்லங்குடி வடகரை கண்மாயில் குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். குஞ்சரம் மகன் கோவிந்தன் 55, புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.