உள்ளூர் செய்திகள்

 தழுவிய மேகம்

திருவாடானை: திருவாடானை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்நிலையில் இரு நாட்களாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கோபுரத்திற்கு மேல் மேக கூட்டங்கள் தழுவி சென்றன. கோபுரத்தின் மேல் மேகங்கள் சூழ்ந்திருந்த காட்சியை அந்த வழியாக சென்றவர்கள் அலைபேசியில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை