மேலும் செய்திகள்
வாய்க்காலில்ஆண் உடல் மீட்பு
06-Mar-2025
பரமக்குடி: பரமக்குடி அருகே வைகை ஆறு கள்ளிக்கோட்டை கிராமப் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்த நிலையில் கிடந்தார்.நான்கு நாட்களுக்கு மேலாக தண்ணீரில் கடந்த நிலையில் முகம் சிதைந்து காணப்பட்டது. உடல் பரமக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர் குறித்து தெரிந்தால் பரமக்குடி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
06-Mar-2025