உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மூதாட்டியிடம்  நகை அபேஸ்

மூதாட்டியிடம்  நகை அபேஸ்

ராமநாதபுரம்: சத்திரக்குடி அருகே கீழக்கோட்டையைச் சேர்ந்த வடிவேல் மனைவி ராஜேஸ்வரி 70. இவர் நேற்று முன்தினம் தனியார் பஸ்சில் பாரதிநகரில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார். அப்போது அவர் அணிருந்த 3 பவுன் தங்க செயினை காணவில்லை. கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ