உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சர்ச் விழாவில் தேர்பவனி

சர்ச் விழாவில் தேர்பவனி

தொண்டி :தொண்டி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள துாயசிந்தாதிரை சர்ச் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட துாயசிந்தாதிரை அமர்ந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு வாணவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !