உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வனதுர்க்கை அம்மன் கோவிலில் வழிபாடு

வனதுர்க்கை அம்மன் கோவிலில் வழிபாடு

வனதுர்க்கை அம்மன்கோவிலில் வழிபாடுபனமரத்துப்பட்டி:நாழிக்கல்பட்டி ஊராட்சியில் கோட்டை கரடு அருகே, வனதுர்க்கை அம்மன் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. துர்க்கை அம்மன், நாகர் சிலைக்கு பக்தர்கள் பால் அபிேஷகம் செய்தனர். திருமணம் வரம், குழந்தை பாக்கியம் வேண்டி எலுமிச்சையில் நெய் விளக்கு ஏற்றி, பெண்கள் பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ