உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

சேலம் :சேலம், உத்தமசோழபுரம், வி.ஏ.ஓ., சுமதி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், கடந்த, 22 இரவு, கொண்டலாம்பட்டியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 2 யுனிட் செம்மண் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியை ஓட்டி வந்த, அதன் உரிமையாளரான, அரியாம்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி, 40, தப்பி ஓடிவிட்டார். லாரியை, கொண்டலாம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், முத்துசாமியை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ