மேலும் செய்திகள்
நாளை குறை தீர்க்கும் கூட்டம்
26-May-2025
காரைக்குடி: காரைக்குடி கோட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ரெஜினாராஜகுமாரி தலைமையில் காரைக்குடி கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், காரைக்குடி கோட்டத்திற்குஉட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மின் வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
26-May-2025