உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

திருப்புவனம் : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு லாடனேந்தலில் கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. திட்ட இயக்குனர் வானதி, ஊராட்சி உதவி இயக்குனர் கேசவதாசன், தாசில்தார் ரமேஷ், பி.டி.ஓ.,க்கள் பாலசுப்ரமணியன், முத்துகுமார் பங்கேற்றனர். பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி