உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முளைப்பாரி உற்ஸவ விழா

முளைப்பாரி உற்ஸவ விழா

இளையான்குடி; சிறுபாலை கிராமத்தில் உள்ள வாழவந்தாள் அம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து பெண்கள் தினமும் இரவு முளைக்கொட்டு திண்ணையில் கும்மி பாட்டு பாடியும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் அம்மனை வழிபட்டு வந்தனர்.வளர்க்கப்பட்ட முளைப்பாரி ஓடுகளை பெண்கள் தலைச்சுமையாக சுமந்து கண்மாயில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை